உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிணற்றில் விழுந்த பெண் மீட்பு 

கிணற்றில் விழுந்த பெண் மீட்பு 

திண்டிவனம்: கிணற்றில் விழுந்த பெண்ணை தீயணைப்புத் துறையின் உயிருடன் மீட்டனர்.திண்டிவனம் கசாமியன் தெருவைச் சேர்ந்தவர் மாரியம்மாள், 45; மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த இவர், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.இதுபற்றி தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் இறங்கி, நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மாரியம்மாளை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை