உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

வானுார்: கணவரைக் காணவில்லை என போலீசில், மனைவி புகார் அளித்துள்ளார்.கிளியனுார் அடுத்த கொஞ்சிமங்கலம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் சிவா, 43; இவர், கடந்த மாதம் 16ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து அவரது மனைவி சுந்தரி அளித்த புகாரின் பேரில் கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை