உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

விழுப்புரம் : வளவனுார் அருகே மனைவியைக் காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.வளவனுார் அடுத்த கொங்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி நல்லம்மாள், 68; இவர், கடந்த 29ம் தேதி தனது கணவரோடு, குடும்ப தகராறு ஏற்பட்டதால் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை