உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அண்ணன் வயலுக்கு தீ தம்பி மீது வழக்கு

அண்ணன் வயலுக்கு தீ தம்பி மீது வழக்கு

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த குமளம் புதுநகரை சேர்ந்தவர் பொன்னுசாமி, 60; இவருக்கும், இவரது தம்பி பு துச்சேரி மாநிலம், திருபுவனையை சேர்ந்த தியாகராஜன், 56; என்பவருக்கும் நிலப்பிரச்னையில் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் தியாகராஜன், குமளத்தில் உள்ள பொன்னுசாமியின் கரும்பு வயலை தீயிட்டு கொளுத்தியுள்ளார். வளவனுார் போலீசார், தியாகராஜன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை