உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாட்டுவண்டி பறிமுதல்

மாட்டுவண்டி பறிமுதல்

திருவெண்ணைநல்லூர்; மணல் கடத்திய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் சின்னசெவலை மலட்டாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தவர்கள் போலீசாரை கண்டதும் அதை அங்கேயே விட்டு விட்டு, அங்கிருந்து தப்பியோடினர். போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தப்பியோடிய நபர்களை வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை