உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கட்டட தொழிலாளி மயங்கி விழுந்து பலி

கட்டட தொழிலாளி மயங்கி விழுந்து பலி

விழுப்புரம்; விழுப்புரம் அருகே கட்டட தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த புதுசித்தாமூரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 32; கட்டட தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர், நேற்று முன்தினம் இந்திரா நகர் பைபாஸ் சாலை அருகே குடிபோதையில் மயங்கி விழுந்து இறந்தார்.இதுகுறித்து அவரது மனைவி தமிழரசி அளித்த புகாரின் பேரில், மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ