வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கக் கூடாதா?
திருஸ்டி பொட்டை இவ்வளவு பெருசாவா அச்சிடுவாங்க
சொந்த காசில் கொடுப்பது போல ஹிந்துக்களை வெறுக்கும் இந்த வேடதாரிகள் படத்துடன் இருக்கும் பொருளை வெட்கமில்லாமல் வாங்குவதை விட இரு கேவலம் இல்லை. நமது வரிப்பணத்தில் கொடுக்கப்படும் பொருளை எடுத்துக்கொண்டு அந்த படத்தை கிழித்து குப்பையில் எறியவேண்டும் . சனாதன தர்மத்தை அழிக்க சொன்ன மதம் மாற்றிய வாரிசின் படம் எதற்கு? போடுவதற்கு அவர்களுக்கும் வெட்கம் இல்லை. அதை வாங்கும் ஹிந்துக்களுக்கு வெட்கம் இல்லை. வழக்கம் போல புர்கா போட்ட முஸ்லீம் பெண்களுக்கு, சிலுவை அணிந்த பெண்களுக்கும் கொடுக்கவேண்டியது தானே? வெட்கக்கேடு.
சனாதனம் என்றால் என்னவென்றுகூட தெரியாதவர்கள் அதற்கு மட்டன் கொடுப்பது சத்தியமா அந்த நாராயணனுக்கு தெரியாது. இதுல ஏனய்யா மதத்தை இழுக்கிறாய். மனக்கிருக்கு பிடிக்கலாம். மதக்கிருக்கு பிடிக்கக்கூடாது.