உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டாட்டா ஏஸ் மோதி முதியவர் பலி

டாட்டா ஏஸ் மோதி முதியவர் பலி

திருவெண்ணெய்நல்லூர்: அரசூர் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்,56; இவர் நேற்று விடியற்காலை 5:30 மணிக்கு அரசூர் - பண்ருட்டி சாலையில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது பின்னால் வந்த டாட்டா ஏஸ் வாகனம் ராமச்சந்திரன் மீது மோதியது. அதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி