உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பஸ் மோதி முதியவர் பலி

அரசு பஸ் மோதி முதியவர் பலி

திண்டிவனம்: திண்டிவனம் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது அரசு பஸ் மோதி இறந்தார்.திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 75; இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் வந்தவாசி சாலையை கடக்க முயன்றார்.அப்போது, திருவண்ணாமலை மார்க்கமாக சென்ற அரசு பஸ், முருகேசன் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை