மேலும் செய்திகள்
பஸ் மோதி பெண் பலி
30-Oct-2024
திண்டிவனம்: திண்டிவனம் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது அரசு பஸ் மோதி இறந்தார்.திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 75; இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் வந்தவாசி சாலையை கடக்க முயன்றார்.அப்போது, திருவண்ணாமலை மார்க்கமாக சென்ற அரசு பஸ், முருகேசன் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
30-Oct-2024