மேலும் செய்திகள்
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
23-Apr-2025
விழுப்புரம் : விழுப்புரத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் இன்று 20ம் தேதி நடக்கிறது.கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரத்தில் இந்த மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் இன்று 20ம் தேதி காலை 11:00 மணிக்கு, விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திருவெண்ணெய்நல்லுார் மற்றும் கண்டாச்சிபுரம் தாலுகாக்களுக்குட்பட்ட அனைத்து விவசாய பிரதிநிதிகளும், விவசாயிகளும் பங்கேற்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
23-Apr-2025