உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

இன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் இன்று 20ம் தேதி நடக்கிறது.கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரத்தில் இந்த மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் இன்று 20ம் தேதி காலை 11:00 மணிக்கு, விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திருவெண்ணெய்நல்லுார் மற்றும் கண்டாச்சிபுரம் தாலுகாக்களுக்குட்பட்ட அனைத்து விவசாய பிரதிநிதிகளும், விவசாயிகளும் பங்கேற்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி