மேலும் செய்திகள்
கணவர் மாயம்: மனைவி புகார்
26-Oct-2025
மாணவி மாயம் போலீஸ் விசாரணை
25-Oct-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டிலிருந்து சென்ற மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார். விழுப்புரம், விராட்டிக்குப்பம் பாதை, பாண்டியன் பூங்கா நகரைச் சேர்ந்தவர் சையது ரபிஜான் மகள் ஹர்வத்நிஷா, 20; இவர்,நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சையது ரபிஜான் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
26-Oct-2025
25-Oct-2025