மேலும் செய்திகள்
இளம்பெண் தற்கொலை; போலீஸ் விசாரணை
26-Oct-2024
திருவெண்ணெய்நல்லுார்; மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சேமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் முத்துகுமரன், 27; வீட்டிலிருந்த இவரை கடந்த 19ம் தேதி முதல் காணவில்லை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை .இது குறித்து இவரது தந்தை அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
26-Oct-2024