உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குட்கா விற்ற 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் முத்தாம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அதே பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா விற்ற தங்கராசு, 59; அவரது மகன் ஆனந்த், 26; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தங்கராசுவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி