மேலும் செய்திகள்
அண்ணனை வெட்டிய தம்பி சிறையில் அடைப்பு
11-Sep-2024
விழுப்புரம்: விழுப்புரம் அருகே குட்கா விற்ற 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் முத்தாம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அதே பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா விற்ற தங்கராசு, 59; அவரது மகன் ஆனந்த், 26; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தங்கராசுவை கைது செய்தனர்.
11-Sep-2024