மேலும் செய்திகள்
நாளை மின்தடை
13 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
13 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
13 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
13 hour(s) ago
அவலுார்பேட்டை, : அவலுார்பேட்டை அடுத்த கோவில்புரையூர் கிராமத்தில் புதிதாக வள்ளலார் மன்றம் துவக்க விழா நடந்தது. வட்ட பொருளாளர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.சுப்ரமணியன் வரவேற்றார். ஊராட்சி தலைவர் ரமேஷ், அரங்கநாதன், ஏழுமலை, செல்வராஜ் முன்னிலை வகித்தனர் நடுப்பட்டு புருஷோத்தமன் குழுவினரின் பாராயணம் நடந்தது. ஐயப்பன், ஜெகதீஷ்குமார், சிவகுமார், சீனுவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago