மேலும் செய்திகள்
குட்கா விற்பனை வாலிபர் கைது
14-Mar-2025
திருவெண்ணெய்நல்லுார் : மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் நேற்று மேலமங்கலம் கிராமத்தில் ரோந்து சென்றனர்.அப்போது அப்பகுதியில் மதுபாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சுப்புராயன் மகன் தட்சணாமூர்த்தி, 48; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
14-Mar-2025