மேலும் செய்திகள்
தொழிலாளி தற்கொலை
09-Dec-2024
மயிலம்: மொபட் திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.மயிலம் அடுத்த எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யம்மாள்,40; இவர், கூட்டேரிப்பட்டு கடை வீதியில் தனது மொபட்டை நிறுத்திவிட்டு, கடைக்கு சென்றார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது, மொபைட்டை காணவில்லை.இதுகுறித்து புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.
09-Dec-2024