உள்ளூர் செய்திகள்

மகளுடன் தாய் மாயம்

செஞ்சி : அனந்தபுரம் அடுத்த புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிகரன் மனைவி அம்மு, 32; இவரது மகள் தட்சிதா, 7; கடந்த 16ம் தேதி மாலை மகளுடன் நாரையூரில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்ற அம்மு அங்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்த அம்முவின் தாய் விருத்தம்பாள், 65; அளித்த புகாரின் பேரில், அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை