உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்

விழுப்புரம், : கிளியனுார் அருகே தாயை காணவில்லை என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார்.கிளியனுார் அடுத்த ஒழுந்தியாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு மனைவி பவானி, 55; இவர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.இவரது மகன் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை