உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாலிபர் மாயம் போலீஸ் விசாரணை

வாலிபர் மாயம் போலீஸ் விசாரணை

விழுப்புரம் : வாலிபர் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். விழுப்புரம் அடுத்த சின்னமடத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சதீஷ்குமார், 22; கூலி தொழிலாளி. கடந்த 2ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை