மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை
15-Jul-2025
விழுப்புரம் : வாலிபர் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். விழுப்புரம் அடுத்த சின்னமடத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சதீஷ்குமார், 22; கூலி தொழிலாளி. கடந்த 2ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
15-Jul-2025