மேலும் செய்திகள்
ஊஞ்சல் உற்சவம்
23-Aug-2025
அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் பெண் பக்தரிடம் ஐந்தரை சவரன் தாலிச் செயின் பறித்த நபர் குறித்து போலீசார் விசாரித் து வருகின்றனர். மேல்மலையனுார், அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தாம்பரம், இரும்புலியூர் பகுதியிலிருந்து முத்துலட்சுமி, 56; என்பவர் சுவாமி தரிசனம் செய்தபோது அவரது ஐந்தரை சவரன் தாலிச் செயினை மர்ம நபர் பறித்துச் சென்றுள்ளார். புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
23-Aug-2025