உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருநங்கை தற்கொலை போலீஸ் விசாரணை

திருநங்கை தற்கொலை போலீஸ் விசாரணை

விழுப்புரம் : விழுப்புரத்தில் திருநங்கை தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டிவனம் அடுத்த அண்டபட்டைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சமந்தா (எ) சதீஷ், 21; திருநங்கை. இவர், தற்போது விழுப்புரம் அடுத்த அய்யங்கோவில்பட்டு கிராமத்தில் உள்ள திருநங்கை சம்பா என்பவருடன் வசித்து வந்தார்.நேற்று முன்தின் இரவு வெளியே சென்றுவிட்டு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு அவரது அறைக்கு சென்ற சமந்தா, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி