உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணல் கடத்தல் வாலிபர் கைது

மணல் கடத்தல் வாலிபர் கைது

விழுப்புரம்: வளவனுார் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் வடவாம்பலம் கிராம தென்பெண்ணை ஆறு அருகே ரோந்து சென்றனர். அப்போது, மினி வேனில் மணல் கடத்திய சின்னமடம் கிராமத்தை சேர்ந்த அரிவரதன் மகன் காமராஜா, 28; கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !