மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா துவக்கம்
26-Jul-2025
விழுப்புரம்; விழுப்புரம் பீமநாயக்கன்தோப்பு முத்துமாரியம்மன் கோவிலில், சாகை வார்த்தல் விழா நடந்தது. விழாவையொட்டி, காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கூழ் ஊற்றி சுவாமி தரிசனம் செய்தனர். முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நடந்தது.
26-Jul-2025