மேலும் செய்திகள்
பெண் மாயம் போலீஸ் விசாரணை
25-Apr-2025
விழுப்புரம் : கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த ஆசாரங்குப்பத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி, 65; இவரது 20 வயது மகள் இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த 16ம் தேதி, விடுமுறைக்காக ஊருக்கு வந்தவரை காணவில்லை. காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
25-Apr-2025