மேலும் செய்திகள்
தங்க மயில் ஜூவல்லரியில் தீபாவளியன்று சிறப்பு விற்பனை
3 hour(s) ago
விழுப்புரம்: தீபாவளி பண்டிகையை யொட்டி, தங்கமயில் ஜூவல்லரியில் வாடிக்கையாளர்களின் சேவைக்காக நாளை சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. தமிழகத்தில் அதிக கிளைகளை கொண்டுள்ள தங்க மயில் ஜூவல்லரியில் நாளை தீபாவளி நாளில் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு விற்பனை நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை இந்த சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் தங்கமயில் ஜூவல்லரி தீபாவளியன்றும், தனது சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது. தீபாவளி விற்பனைக்காக பிரத்யேக டிசைன்களை இந்தாண்டு அறிமுகம் செய்துள்ளது. தீபாவளி அன்று வாடிக்கையாளர்கள், அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு தங்கத்தை பரிசளிக்க வேண்டும் என்பதற்காக இந்த சிறப்பு விற்பனையை ஏற்பாடு செய்துள்ளது. நாளை தீபாவளி நாளில் தங்கம், வைர நகைகள் வாங்கும் அனைவருக்கும் சிறப்பு ஆபர்கள் வழங்க உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தீபாவளி நாளில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த நகைகளை வாங்கி கொள்ளலாம் என தங்கமயில் ஜூவல்லரி சார்பில் தெரிவித்துள்ளனர்.
3 hour(s) ago