மேலும் செய்திகள்
அரசுப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா
16-Sep-2025
செஞ்சி: செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் மரக்கன்று வழங்கும் விழா நடந்தது. பொறுப்பு தலைமையாசிரியர் கலையரசி தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ஏழுமலை வரவேற்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மரக்கன்றுகள் நடுவதை துவக்கி வைத்தார். இதில் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் துரைராஜ், பி.டி.ஏ., தலைவர் மாணிக்கம், ஆசிரியர்கள் வடிவேலு, செந்தில்குமார், சுந்தரபாண்டியன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.
16-Sep-2025