உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கணிதப் பேரவை துவக்க விழா

கணிதப் பேரவை துவக்க விழா

விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானையம்மாள் மகளிர் கல்லூரியில் கணிதத் துறை பேரவை துவக்க விழா நடந்தது. விழாவிற்கு கணிதத் துறை தலைவர் செல்வி தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் தேவி முன்னிலை வகித்தார். மாணவி அக்ஷயா வரவேற்றார். புதுச்சேரி பல்கலைக் கழக பேராசிரியர் ஜோசப் கென்னடி கணிதப் பேரவையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரவை துணைத் தலைவர் விஷ்ணுப் பிரியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ