உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஏரிக்கரையில் முதியவர் பிணம்

ஏரிக்கரையில் முதியவர் பிணம்

சங்கராபுரம் : ஏரிக்கரையில் அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தார். சங்கராபுரம் அடுத்த பூட்டை ஏரிக்கரை பகுதியில் கடந்த 9ம் தேதி அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் கிடந்தது. தகவலறிந்த சங்கராபுரம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ