மேலும் செய்திகள்
நாளை மின்தடை
11 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
11 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
11 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
11 hour(s) ago
அவலூர்பேட்டை:மேல்மலையனூர் ஒன்றியம் செக்கடிக்குப்பத்தில் பார்த்தீனியம் செடி ஒழிப்பு முகாம் நடந்தது.மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மேல்மலையனூர் வேளாண் உதவி இயக்குனர் ஏழுமலை முன்னிலை வகித்தார். பார்த்தீனிய செடியினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் செடிகளை அழிப்பது குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.உதவி வேளாண் அலுவலர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago