உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

அவலுார்பேட்டை; வளத்தி அடுத்த மேல்தாங்கல் கிராமத்தை சேர்ந்த செந்தாமைர மகன் ராஜேந்திரன், 36 ; இவரது மனைவி ரேவதி ,30; இவர் கடந்த 2 ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை