மேலும் செய்திகள்
மது பாட்டில் விற்ற 3 பேர் கைது
16-Aug-2025
திருவெண்ணெய்நல்லுார் : மதுபாட்டில் விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் தொட்டிகுடிசை கிராமப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்ற முருகன் மனைவி லட்சுமி, 50; என்பவரை போலீசார் கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
16-Aug-2025