உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மதுபாட்டில் விற்ற பெண் கைது

மதுபாட்டில் விற்ற பெண் கைது

திருவெண்ணெய்நல்லுார் : மதுபாட்டில் விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் தொட்டிகுடிசை கிராமப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்ற முருகன் மனைவி லட்சுமி, 50; என்பவரை போலீசார் கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ