உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்ற பெண் கைது

குட்கா விற்ற பெண் கைது

விழுப்புரம்; காணை சப் இன்ஸ்பெக்டர் சிவானந்தகுமார் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் காலை தோகைபாடி அருகே ரோந்து சென்றனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த நித்யா, 44; என்பவர் பெட்டிகடையில் சோதனையிட்டபோது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. காணை போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி