உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

திண்டிவனம்: கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் சப் இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார் சஞ்சீவிராயன்பேட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அபினேஷ், 23; என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து அபினேைஷ கைது செய்து, 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை