மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற 5 பேர் கைது
24-Oct-2025
திண்டிவனம்: கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் சப் இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார் சஞ்சீவிராயன்பேட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அபினேஷ், 23; என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து அபினேைஷ கைது செய்து, 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
24-Oct-2025