உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மோர் பந்தல் திறப்பு

மோர் பந்தல் திறப்பு

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில்அ.தி.மு.க., தெற்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.ஒன்றிய செயலாளர் யோக வாசுதேவன், கிழக்கு மாவட்ட இணை செயலாளர் ராஜேஸ்வரி தலைமை வகித்தனர். மக்களுக்கு நீர், மோர், தர்பூசணி பழம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை யோக அஜய் வாசுதேவன் மற்றும்அ.தி.மு.க நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ