உள்ளூர் செய்திகள்

திருடியவர் கைது

சாத்தூர் : சாத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் செல்வக்குமார்(35). இவர், தனது நோக்கியா மொபைல்போனை காணவில்லை என போலீசில் புகார் செய்திருந்தார். விசாரணையில் சிவகாசியை சேர்ந்த ஞானதேசிகன் (32) திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது öŒ#தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ