மேலும் செய்திகள்
'தினமலர் - பட்டம்' இதழ் மாணவர்களுக்கு வழங்கல்
15-Aug-2024
விருதுநகர், : விருதுநகர் அன்னை அறக்கட்டளை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் துாய்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் அறக்கட்டளை செயலாளர் ஜெயக்குமரன் தலைமையில் நடந்தது. இதில் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சங்கரேஸ்வரி, ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா உள்பட மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
15-Aug-2024