உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பனை மரத்தில் ஏறியவர் பலி

பனை மரத்தில் ஏறியவர் பலி

திருச்சுழி : திருச்சுழி அருகே பள்ளிமடம் கணேசபுரம் காலனியை சேர்ந்தவர் சக்திவேல்,38, இவர் கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் காலை இவரின் குழந்தைகள் நுங்கு கேட்டதால் அருகில் உள்ள பனை மரத்தின் ஏறி நுங்கு வெட்ட முயன்ற பொழுது தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார். உடன் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று காலையில் இறந்தார். திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ