உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், : களஞ்சியம் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மிரட்டும் கருவூல ஆணையாளரின் சர்வாதிகார நடவடிக்கையை கண்டித்து விருதுநகரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வளாக கிளை செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வைரவன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை