மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள் விருதுநகர்
12 hour(s) ago
கருப்பு சேலை அணிந்து ஆர்ப்பாட்டம்
12 hour(s) ago
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை மையம் திறப்பு
12 hour(s) ago
கோயில்களில் சிவராத்திரி
13 hour(s) ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி நடத்தப்பட்டது.முதல்வர் உமாராணி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி வரவேற்றார். பொருளாதார துறை தலைவர் கோபால், பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி பேசினார். மாணவிகளுக்கு காவலன் செயலி, சைபர் கிரைம் போன்றவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது. ஏற்பாடுகளை பாவை மன்றம், கேலி வதை தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் செய்தனர். பேராசிரியர் வீரலட்சுமி நன்றி கூறினார்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
13 hour(s) ago