மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
17-Aug-2024
பட்டமளிப்பு விழா
13-Aug-2024
விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் 2024 - 26 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.இதில் கல்லுாரித் தலைவராக சம்பத்குமார், உப தலைவர்களாக ராமசாமி, டெய்ஸிராணி, செயலாளராக மகேஷ்பாபு, பொருளாளராக குமரன் ஆகியோர் பதவியேற்றனர். புதிய நிர்வாகிகளை கல்லுாரி முதல்வர் சாரதி, சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் வரவேற்றனர்.
17-Aug-2024
13-Aug-2024