மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
15 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
15 hour(s) ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி அக்க்ஷய புஷ்பா திருத்தங்கலில் நடந்த மாவட்ட அளவிலான வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி என்ற போட்டியில் 3 ம் இடத்தை பிடித்து கோப்பை மற்றும் சான்றிதழ்களை பெற்றார்.வெற்றி பெற்ற மாணவியை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், பள்ளி தலைவர் மதிவாணன், செயலாளர் ராம்குமார், நிர்வாகக் குழுவினர், உறவின்முறை பெரியோர்கள், தலைமை ஆசிரியை தங்கரதி பாராட்டினர்.
15 hour(s) ago
15 hour(s) ago