மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
16 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
16 hour(s) ago
சிவகாசி : மருதுபாண்டியர் மேட்டு தெருவை சேர்ந்தவர் கோவிந்த மூர்த்தி 28. பட்டாசு ஆலை ஏஜண்டாக வேலை பார்த்து வரும் இவருக்கு திருமணத்திற்கு வீட்டில் பெண் பார்த்து வந்தனர். சரியான வரன் அமையவில்லை. இதனால் விரக்தியில் இருந்தவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.----
16 hour(s) ago
16 hour(s) ago