மேலும் செய்திகள்
துாங்கியவரை கொன்ற வழக்கில் நால்வர் கைது
15 hour(s) ago
சனிப்பெயர்ச்சி கோயில்களில் வழிபாடு
15 hour(s) ago
மகளிர் தின விழா
15 hour(s) ago
நரிக்குடி: நரிக்குடி வீரசோழனை சேர்ந்த முருகன். சலூன் கடை நடத்தி வரும் இவர், நேற்று முன் தினம் காலை கடை திறக்க சென்றார். இவரது மனைவி ஆடு மேய்க்க சென்றார். வீட்டை பூட்டி சாவியை அங்குள்ள ஒரு இடத்தில் வைத்து விட்டு சென்றார். மதியம் வீடு வந்து பார்த்தபோது, பீரோ திறந்திருந்தது. உள்ளே வைத்திருந்த 2 பவுன் தங்க செயின், ரூ. 5 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ. 75 ஆயிரம். வீரசோழன் போலீசார் விசாரிக்கின்றனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago