மேலும் செய்திகள்
திருக்கல்யாண உற்சவம்
27-Aug-2024
விருதுநகர்: விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.விருதுநகர் மீனாட்சி ஆவணி பிரம்மோற்ஸவ திருவிழாவை முன்னிட்டு செப். 4ல் கொடியேற்றப்பட்டது. விழாவின் எட்டாவது நாளான நேற்று காலை 8:30 மணிக்கு மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. மீனாட்சி அம்மன், சொக்கநாதருடன் அலங்காரத்தில் காட்சி தந்தார். தீபாராதனை காட்டப்பட்டது. இதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
27-Aug-2024