உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் : உள்ளூர் பணியிட மாறுதல்கள் வழங்காமல் அரசாணைக்கு எதிராக காலிப்பணியிடங்களை நிரப்புவதை கண்டித்தும், மே மாதம் கோடை விடுமுறை வழங்க வலியுறுத்தியும் விருதுநகரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர். உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் எஸ்தர் ராணி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் டெய்சி, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் தேவா பேசினர். மாவட்ட செயலாளர் பாண்டியம்மாள் நன்றிகூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை