உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அஷ்டமி சப்பர உற்ஸவம்

அஷ்டமி சப்பர உற்ஸவம்

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் கோயிலில், அஷ்டமி சப்பர உற்ஸவம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு அம்மன் மற்றும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் காலை 7:00 மணிக்கு சப்பர வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை