உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாலத்தில் மோதி ஆட்டோ டிரைவர் பலி

பாலத்தில் மோதி ஆட்டோ டிரைவர் பலி

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பிள்ளையார் நத்ததை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் 50, இவர் நேற்று காலை 5:45 மணிக்கு மேல தொட்டிய பட்டியில் இருந்து மோகன் பால்பண்ணையில் பால்கேன்கள் எடுத்து விட்டு, ஆட்டோவில் வரும்போது நாய்கள் குறுக்கிட்டதால் பாலத்தில் ஆட்டோ மோதியதில் உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !