உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாலிபர் மீது போக்சோ

வாலிபர் மீது போக்சோ

விருதுநகர் : விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.என்., நகரைச் சேர்ந்தவர் ஜெபஜீவன் 22. இவர் உடுமலை பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சிறுமி 7 மாத கர்ப்பிணியானார்.விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்த போது திருமணமானது தெரிந்தது. இதையடுத்து விருதுநகர் மகளிர் போலீசார் கணவரை போக்சோ வழக்கிலும், இவருக்கு உதவிய தந்தை பவுல்ராஜ், தாய் ரெஜீனாமேரி குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ