மேலும் செய்திகள்
இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு பதிவு
30-Aug-2025
விருதுநகர் : விழுப்புரம் மாவட்டம் மோட்சகுளம் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் 39. இவர் தற்போது ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருகிறார். இவர் காரில் செப். 19ல் இரவு 11:30 மணிக்கு விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சென்ற போது மோதியதில் ரோட்டை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத முதியவர் பலியானார். பஜார் போலீசார் மணிகண்டன் மீது வழக்கு பதிந்தனர்.
30-Aug-2025