மேலும் செய்திகள்
பெண் பலி
05-Sep-2025
விருதுநகர்: மதுரையில் இருந்து புனலுார் சென்ற ரயிலில் காவி கலரில் பச்சை பார்டர் வேஷ்டியும், வான நீலம் கலரில் வெள்ளை கோடு போட்ட சட்டையும் அணிந்த அடையாளம் தெரியாத 65 வயதுடைய முதியவர், துலுக்கப்பட்டி - சாத்துார் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே செப். 26ல் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Sep-2025